உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர், போலீசார் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர், போலீசார் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.